ஜா.சபுரா புஹாரி ஷரிஃபா ஆலிமா முஸ்லிஹா
தூத்துக்குடி ரஹ்மத் நகர் இஸ்லாஹுல் பனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் ஆலிமா பட்டப்படிப்பு முடித்து 2016 - இல் ஆலிமா ஸனது (Diploma) பெற்றார்.கல்வி பயின்று முடிந்ததும். அதே மதரஸாவில் 2 ½ வருடம் ஆசிரியையாகப் பணியாற்றினார்.
பின்னர் 2019 ஆம் ஆண்டிலிருந்து நமது P & T காலனி, "மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூாரி" யில் ஆசிரியையாகப்
பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
அல்ஹம்து லில்லாஹ் !
No comments:
Post a Comment