Showing posts with label நிஸ்வான் பேராசியர்கள். Show all posts
Showing posts with label நிஸ்வான் பேராசியர்கள். Show all posts

Friday, August 16, 2024

M. ஆயிஷா பீவி ஆலிமா முஹ்ஸினா

M.Ayisha Beevi Aalima Muhsina

M. ஆயிஷா பீவி ஆலிமா முஹ்ஸினா 
+2 வரை ஆங்கிலக் கல்வி பயின்று, நம் மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரியில் 2021லிருந்து 2024 வரை ஆலிமா பட்டப்படிப்பு பயின்று ஆலிமா முஹ்ஸினா பட்டம் பெற்றார். 
தமிழ், ஆங்கிலம், அரபி மற்றும் உர்து மொழிகள் தெரியும். 
  • தற்பொழுது ஆகஸ்ட்  2024  இருந்து நம் மகளிர் அரபிக் கல்லூரியில் உஸ்தாதாக பணியாற்றி வருகிறார். அல்லாஹ் இவரது சேவையை சிறப்பாக்கி வைப்பானாக!

Friday, October 29, 2021

S.Syed Fathima Samina Alima Muhsina

 S. Syed Fathima Samina  Alima Muhsina 

ஆலிமா செய்யது பாத்திமா ஸமீனா முஹ்ஸினா அவர்கள் 

நம் மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபுக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் ஆலிமா பட்டப்படிப்பு முடித்து கடந்த 2021 ஏப்ரலில் ஆலிமா முஹ்ஸினா பட்டம் பெற்றார்.

தற்பொழுது நமது நிஸ்வானிலேயே ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.


J .sabura buhari sharifa Alima Musliha

 ஜா.சபுரா புஹாரி ஷரிஃபா ஆலிமா முஸ்லிஹா

தூத்துக்குடி ரஹ்மத் நகர் இஸ்லாஹுல் பனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் ஆலிமா பட்டப்படிப்பு முடித்து 2016 - இல் ஆலிமா ஸனது (Diploma) பெற்றார்.

கல்வி பயின்று முடிந்ததும். அதே மதரஸாவில் 2 ½ வருடம் ஆசிரியையாகப் பணியாற்றினார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டிலிருந்து நமது P & T காலனி, "மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூாரி" யில் ஆசிரியையாகப்
பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
அல்ஹம்து லில்லாஹ் !

Moulavi Alhafil J.Samsudeen Maslahi B.A.,


மவ்லவி அல்ஹாபிழ் J.சம்சுத்தீன் மஸ்லஹி அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயக் குறிச்சியைச் சேர்ந்தவர்கள்.

 2000 ல் தூத்துக்குடி மாவட்டம் கேம்பலாபாத் மதரஸா  ஜாமிவுல் அன்வாரில் ஹாபிழ் பட்டம் பெற்றார்கள்.

பின்னர், 2001- 2007 வரை தூத்துக்குடி மன்பவுஸ் ஸலாஹ் அரபுக் கல்லூரியில் பயின்று 2007ல்  ஆலிம் மஸ்லஹி பட்டம் பெற்று உயர்ந்தார்கள்.

அதே ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் (University of Madras) B.A.,முடித்தார்கள்.

Wednesday, October 27, 2021

Moulavi S.S.Abubakar Sithik Maslahi B.A.,


மவ்லவி S.S.செய்யிது அபூபக்கர் ஸித்தீக் மஸ்லஹி B.A., அவர்கள்

தன் சொந்த ஊரான மேலப்பாளையத்தில் மக்தப் கல்வி பயின்று1996 ல் தூத்துக்குடி மன்பவுஸ்ஸலாஹ் அரபிக் கல்லூரியில் ஹிஃப்ழு வகுப்பில் வந்து சேர்ந்தார்கள்.

 1999 ல் ஹாபிழ் பட்டம் பெற்று அதன் பின்னர் அதே மதரஸாவில் தொடர்ந்து ஓதி 2006 ல் ஆலிம் மஸ்லஹி பட்டம் பெற்று உயர்ந்தார்கள்.

 சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பி.ஏ.(அரபிக்)பட்டப்படிப்பு நிறைவு செய்தார்கள்.

Thursday, September 30, 2021

Moulavi S.S.Abdur Rahman Maslahi Fazil Deoband

 

மவ்லவி S.S.அப்துர் ரஹ்மான் மஸ்லஹி அவர்கள்
தன் சொந்த ஊரான மேலப்பாளையத்தில் மக்தப் கல்வி பயின்று
1988 ல் தஞ்சாவூர் ஹிஸ்னுல் உலூம் அரபிக் கல்லூரியில் ஹிஃப்ழு வகுப்பில் சேர்ந்தார்கள்.
 
தூத்துக்குடி மன்பவுஸ் ஸலாஹ் அரபுக் கல்லூரியில் 1992 ல் ஹாபிழ் பட்டம் பெற்று அதன் பின்னர் அதே மதரஸாவில் தொடர்ந்து ஓதி 2002ல் ஆலிம் மஸ்லஹி பட்டம் பெற்று உயர்ந்தார்கள்.
அதன் பின்னர் தாருல் உலூம் தேவ்பந்த் பல்கலைக் கழகத்தில் ஃபாழில் பட்டம் பெற்று மார்க்கச் சேவையில் நுழைந்தார்கள்.