P & T காலனி, தூத்துக்குடி.
🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி
S. சுமைய்யா மிஃராஜ்
(முதல் வருட ஆலிமா மாணவி
தலைப்பு :- வெட்கம்
J.ரஜப் நிஷா ( முதல் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு : - ஸலவாத்தின் சிறப்பு
S. ஸாஹின் பானு
(முதலாம் ஆண்டு முபல்லிஹா மாணவி)
தலைப்பு:- உறவைப் பேணுவோம்.
S. ஆமீனா (முதலாம் வருட முபல்லிஹா மாணவி)
தலைப்பு:- ஆயத்தல் குர்ஸி
🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் A.ஸதகத்துல்லாஹ் மஸ்லஹி பாஜில் தேவ்பந்த் அவர்கள்
(இமாம்:ஜாமிஆ மஸ்ஜித் தூத்துக்குடி)
📝 தலைப்பு:
வேண்டுமா சுவனம்? வேண்டும் கவனம் !
⏰ மதியம் 3.45 மணிக்கு
📖 பூமான் நபி ﷺ அவர்களின் மீது புர்தா ஷரீப் ஓதப்படும்
⏲️ 4.30 மணிக்கு
🤲
இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
*மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி p&t காலனி.
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

No comments:
Post a Comment