🗓️ 06.11.2021 சனிக்கிழமை
⏰ மதியம் 3.00 மணி (இன்ஷா அல்லாஹ்)
🔹 சிறப்பு சொற்பொழிவு
மவ்லானா அல்ஹாபிழ் சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி அவர்கள் சிறப்புரையாற்றி துஆ செய்தார்கள்.
மதரஸா மாணவிகள் சில பெற்றோர்கள் கலந்துகொண்டார்கள்.
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
No comments:
Post a Comment