Monday, November 15, 2021

அதிகம் ஸலவாத் ஓதிய பாக்கியசாலிகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 


தூத்துக்குடி பி & டி காலனி, மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரியில் ஸலவாத்து சமர்ப்பண சிறப்பு நிகழ்ச்சி கடந்த 12.11.2021 வெள்ளி மாலை அஸருக்குப் பின் மஃக்ரிப் வரை,

நமது நிஸ்வான் நிறுவனத் தலைவர் மௌலானா அல்ஹாஃபிழ் அல்ஹாஜ் S.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி ஃபாஜில் தேவ்பந்த், (தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி) அவர்கள் தலைமையில், நம் நிஸ்வான் டிரஸ்டிகள், நிர்வாகிகள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Monday, November 8, 2021

உலக மக்களின் நலனுக்காக ஒன்றரை கோடி ஸலவாத் சமர்ப்பண சிறப்பு நிகழ்ச்சி



இடம்: மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, 
P & T காலனி, தூத்துக்குடி.

காலம்: 12 .11. 2021 வெள்ளிக்கிழமை மாலை 
அஸருக்குப் பின் மஃக்ரிப் வரை.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உலக மக்கள் அனைவரும் பெருந்தொற்று மற்றும் பேராபத்துகளிலிருந்து பாதுகாப்புப் பெற்று நிம்மதியாக வாழ வேண்டும் என்ற நோக்கில்

Friday, November 5, 2021

சிறப்பு பயான் நிகழ்ச்சி - 06.11.2021


🗓️ 06.11.2021 சனிக்கிழமை
⏰ மதியம் 3.00 மணி (இன்ஷா அல்லாஹ்)

🔹 சிறப்பு சொற்பொழிவு

மவ்லானா அல்ஹாபிழ் சதக்கத்துல்லாஹ் மஸ்லஹி அவர்கள் சிறப்புரையாற்றி துஆ செய்தார்கள்.

மதரஸா மாணவிகள் சில பெற்றோர்கள் கலந்துகொண்டார்கள்.


🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.