இன்ஷா அல்லாஹ்,
🗓 ஹிஜ்ரி 1446, ரபியுல் ஆகிர் பிறை 22 ( 26.10.2024)
சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
🕌 மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்
🎙கிராஅத்:
N.ஃபைரோஸ் நிஹார் (ஹாபிழா மாணவி)
✨பைத்: ( மதரஸா ஆலிமா மாணவிகள்)
🗒வரவேற்புரை:
S.செய்யிது ரோஷன் ஷஃபீக்கா
(மூன்றாம் வருட ஆலிமா மாணவி)
🔖 மாணவிகளின் சொற்பொழிவு
S.மர்யம் ஆயிஷா (முதல் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: "ஹஸ்புனல்லாஹ்"
A.முஹம்மது நபிலா புஷ்ரா
( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: " வாய்ப்பை பயன்படுத்துவோம்"
G. ஷாஹின் (மூன்றாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: "நஷ்டமடையாத வியாபாரம் "
🎙 சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி H. இப்ராஹிம் ரஹ்மத்துல்லாஹ் உஸ்மானி.
அவர்கள்
(பேராசிரியர் M.H . மகளிர் அரபிக் கல்லூரி பி&டி காலனி தூத்துக்குடி)
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்.
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்.
⏲ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com/
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN

