பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
கல்பில் நிறைந்த கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீலாதை கண்ணியப்படுத்தும் விதமாக வழமை போல் இவ்வருடமும் P&T காலனி மன்பவுல் ஹஸனாத் மகளிர் அரபிக் கல்லூரி சார்பாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் ஓதப்பட்டு வருகிறது.
இன்ஷா அல்லாஹ் ஸலவாத் நிறைவு மஜ்லிஸ்
ரபீவுல் ஆகிர் பிறை 01 (05.10.2024) சனிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின் நடைபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு நபியின் அன்பையும் ஷஃபாஅத்தையும் பெற்றுச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
மௌலவி. அல்ஹாஃபிழ். சா. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஸி, M.F.D. M.A.,
(நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி, P&T காலனி, தூத்துக்குடி