Friday, September 6, 2024

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் சுப்ஹான மௌலித் மஜ்லிஸ்


இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1446, ரபியுல் அவ்வல் பிறை 2 ( 07.09.2024)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
 
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்

🎙️கிராஅத்:

M. இர்ஃபானா மும்தாஜ்
(ஹாபிழா மாணவி)

✨பைத்:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

🗒️வரவேற்புரை:

A.நிலோஃபர் நிஷா
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

S.M.H. முஹம்மது ஆயிஷா
 (முதல் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: "பாலைவனத்தில் மலர்ந்த ரோஜா"

A.முஹம்மது நபிலா புஷ்ரா
( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

 தலைப்பு: "நாயகத்தின் நற்பண்புகள்"

G.ஷாஹின்
 (மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: "அழகிய முன்மாதிரி"

🎙️ சிறப்பு சொற்பொழிவு:
 மௌலவி அல்ஹாபிழ் J.ஷம்ஸுத்தீன் மஸ்லஹி அவர்கள்
(இமாம்-அல்மஸ்ஜிதுன் நூர் p&t காலனி, தூத்துக்குடி)
 
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 சுப்ஹான மௌலித் மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A. 
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

மேலும் விபரங்களுக்கு :
 
👍 Pls Like Us on Facebook :

No comments:

Post a Comment