இன்ஷா அல்லாஹ்,
🗓 ஹிஜ்ரி 1445, ஸபர் பிறை 22
(09.09.2023) சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்
கிராஅத்:
N பைரோஸ் நிஹார் (ஹாபிழா மாணவி)
✨பைத்:
( மதரஸா ஆலிமா மாணவிகள்)
🗒வரவேற்புரை:
S.மீரா பானு
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
🔖 மாணவிகளின் சொற்பொழிவு
G.ஷாஹின்(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு: "மனித நேயம்"
S.பீமா பீவி (இரண்டாம் ஆண்டு ஆலிமா மாணவி)
தலைப்பு: இஸ்லாம் கூறும் சமத்துவமும் சகோதரத்துவமும்
S.ரசூல் பாத்திமா (முதல் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு:"உறவுகள் "
🎙 சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் A.ஸதக்கத்துல்லாஹ் மஸ்லஹி ஃபாஜில் காஸிமி அவர்கள் (இமாம், ஜாமியா பள்ளிவாசல், தூத்துக்குடி)
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்.
⏲ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
மேலும் விபரங்களுக்கு :
🌐https://mhniswan.blogspot.com/
👍 Pls Like Us on Facebook :
Fb.com/MHNISWAN
No comments:
Post a Comment