Saturday, July 27, 2024

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் 28.07.2024

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1446, முஹர்ரம் பிறை 20 ( 27.07.2024)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
 
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்


🎙️கிராஅத்:

A. நூர்ஜஹான்
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

✨பைத்:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

வரவேற்புரை:

S.பீமா பீவி
(மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

S. செய்யிது ரோஷன் ஷஃபீக்கா (மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: " பெருகி வரும் தற்கொலை "

A.ஹஸன் நிலோஃபர் நிஷா 
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

 தலைப்பு: " அனைத்தும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே"

S.M.H முஹம்மது ஆயிஷா
(முதல் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: " ஸலாமின் சிறப்பு


🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி H. இப்ராஹிம் ரஹ்மத்துல்லாஹ் உஸ்மானி.
 அவர்கள் 
( பேராசிரியர் M.H . நிஸ்வான் அரபிக் கல்லூரி பி&டி காலனி தூத்துக்குடி)
 
⏰ மாலை 4:00 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
(தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி)
P & T காலனி, தூத்துக்குடி.

 
மேலும் விபரங்களுக்கு :
 
👍 Pls Like Us on Facebook :

Friday, July 19, 2024

வாராந்திர பெண்கள் பயான் மற்றும் கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் 20.07.24

இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி  1446, முஹர்ரம் பிறை 13 (  20.07.2024)
 சனிக்கிழமை
⏰ சரியாக மதியம்  2.30 மணியளவில்
 
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

🧕 நிஸ்வான் மாணவியரின் நிகழ்ச்சிகள்


*🎙️கிராஅத்*:

N.பைரோஸ் நிஹார்*l
(ஹாபிழா மாணவி)

*✨பைத்*:
( மதரஸா ஆலிமா  
 மாணவிகள்)

🗒️வரவேற்புரை*:

G.ஷாஹின்*l
(மூன்றாம் வருட ஆலிமா  மாணவி)

 🔖 மாணவிகளின் சொற்பொழிவு

S.பீமா பீவி (மூன்றாம் வருட ஆலிமா மாணவி)

தலைப்பு: " முன்னேற்றம் காண வேண்டும் "

A.முஹம்மது நபிலா புஸ்ரா* *( இரண்டாம் வருட ஆலிமா மாணவி)

 தலைப்பு: " அற்புதம்"

S.மர்ய ஆயிஷா ( முதல் வருட ஆலிமா  மாணவி)

தலைப்பு:  " அருட் கொடைகளில்  இதுவும் ஒன்று


🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி  அல்ஹாபிழ் S.S செய்யிது அபூபக்கர் ஸித்தீக் மஸ்லஹி
 அவர்கள் (  M.H நிஸ்வான்  பேராசிரியர் அவர்கள்  தூத்துக்குடி)
 
⏰ மாலை  4:00 மணிக்கு
📖  கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்

⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும். 
 
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது  தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
 
அழைப்பின் மகிழ்வில்,
 
மௌலவி அல்ஹாஃபிழ் சா.முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி M.F.D, M.A.
தூத்துக்குடி மாவட்ட அரசு காஜி,
நிறுவனத் தலைவர் & முதல்வர்
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.

 
மேலும் விபரங்களுக்கு :
 
👍 Pls Like Us on Facebook :