இன்ஷா அல்லாஹ்,
🗓️ ஹிஜ்ரி 1443, ரஜப் பிறை 10 (12.02.2022) சனிக்கிழமை
⏰ சரியாக மதியம் 2.30 மணியளவில்
🕌 மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி,
P & T காலனி, தூத்துக்குடி.
🧕 நிஸ்வான் மாணவியர் நிகழ்ச்சி
கிராத்: J.ரஜப் நிஷா
( முதல் வருட ஆலிமா மாணவி)
பைத்: I .ஸாலிஹா
(இரண்டாம் வருட ஆலிமா மாணவி)
மாணவிகளின் சொற்பொழிவுகள்
M .ஆயிஷா பீவி
( முதல் வருட ஆலிமா மாணவி)
தலைப்பு : - "முந்திச் செல்வோம்"
M.ஆமினா பீவி
(முதல் வருட முபல்லிஹா மாணவி)
தலைப்பு:- "கேள்வி கேளுங்கள்
A.அஸ்மா ஜாஸ்மீன்
(இரண்டாம் வருட முபல்லிஹா மாணவி)
தலைப்பு:-"அன்னை ஸfபியா( ரலி) அவர்கள்"
🎙️ சிறப்பு சொற்பொழிவு:
மௌலவி அல்ஹாபிழ் S.S.அப்துர் ரஹ்மான் மஸ்லஹி அவர்கள்
(இமாம், முஹைதீன் ஆண்டகை ஜும்ஆ பள்ளிவாசல் அண்ணாநகர் மற்றும் பேராசிரியர் M.H niswan )
⏰ மதியம் 3.45 மணிக்கு
📖 கஸீதத்துல் புர்தா மஜ்லிஸ் நடைபெறும்
⏲️ 4.30 மணிக்கு
🤲 இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காக துஆ செய்யப்பட்டு கூட்டம் நிறைவுபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது தங்கள் வீட்டுப் பெண்களை அனுப்பி வைத்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அழைப்பின் மகிழ்வில்,
மன்பவுல் ஹஸனாத் நிஸ்வான் அரபிக் கல்லூரி p&t காலனி.
மேலும் விபரங்களுக்கு :
+91 99940 73781
மவ்லவி சம்சுத்தீன் மஸ்லஹி